25வீடுகள், 2காணி உறுதிப்பத்திரங்களைக் கையளித்த படையினர்!

(கிரு)- யாழ் அரியாலை ஜே/ 94 கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பகுதியில், படையினர் வசம் இருந்து வந்த 25 வீடுகள் மற்றும் 2 காணிகளுக்கான உறுதிப்பத்திரங்களை, 51ஆவது படையணியின் கட்டடளைத் தளபதி பியால் விக்கிரமரட்ண நல்லூர் பிரதேச உதவித்திட்டமிடல் பணிப்பாளர் சுரேந்திரநாதனிடம் கையளித்தார்.…

எய்ட்ஸ் நிதி விழாவில் ஐஸ்வர்யா பங்கேற்பு

பிரான்சின் கான்ஸ் நகரில் ஆண்டு தோறும் நடைபெற்று வரும் திரைப்பட விழாவில் 11 வது முறையாகவும் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் கலந்து கொள்ளவுள்ளார்.…

நவநீதம்பிள்ளையின் பதவிக்காலம் நீடிப்பு

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் பதவிக்காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பதற்கு அனுமதி வழங்குமாறு ஐ.நாவின் பொதுச் செயலாளர்…

ஐ.பி.எல் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விலை குறைப்பு

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள ஐ.பி.எல் பிளே- -ஆப் மற்றும் இறுதிச் சுற்றுக்கான டிக்கெட் விற்பனை நேற்று(17.05.2012) தொடங்கியது.…

செலான் வங்கியின் ‘performance awards’ யாழ்.கிளைக்கு

(கிரு,பகீ)-இந்த வருடம் செலான் வங்கியின் performance awards, இம்முறை செலான் வங்கியின் யாழ்.கிளைக்கு(financial KPT s award)கிடைக்கப்பெற்றுள்ளது.…

சுன்னாகத்திலும் LOLC இன் கிளை

-ஷர்மி-யாழ்.சுன்னாகத்தில் லங்கா ஒறிக்ஸ் லீசிங் கம்பனியின் ( LOLC) 167 வது புதிய கிளை இன்று (16.05.2012) புதன்கிழமை காலை 10.30…

வளர்ப்பு நாய் கடித்தால் உரிமையாளருக்கு சிறை

யாரையாவது நாய் கடித்தால், அந்த நாயின் உரிமையாளருக்கு ஆறு மாதம் முதல் ஒன்றரை ஆண்டு வரை சிறைத் தண்டனை அளிக்கும் வகையில் பிரித்தானியாவில் புதிய விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.…