(கிரு)- யாழ் அரியாலை ஜே/ 94 கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பகுதியில், படையினர் வசம் இருந்து வந்த 25 வீடுகள் மற்றும் 2 காணிகளுக்கான உறுதிப்பத்திரங்களை, 51ஆவது படையணியின் கட்டடளைத் தளபதி பியால் விக்கிரமரட்ண நல்லூர் பிரதேச உதவித்திட்டமிடல் பணிப்பாளர் சுரேந்திரநாதனிடம் கையளித்தார்.…
வட மாகாணத்தில் இடம்பெயர்ந்த மக்களில் மூன்றரை இலட்சம் மக்கள் மீள்குடியேற்றத்தின் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளனர் என வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி…
பிரான்சின் கான்ஸ் நகரில் ஆண்டு தோறும் நடைபெற்று வரும் திரைப்பட விழாவில் 11 வது முறையாகவும் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் கலந்து கொள்ளவுள்ளார்.…
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் பதவிக்காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பதற்கு அனுமதி வழங்குமாறு ஐ.நாவின் பொதுச் செயலாளர்…
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள ஐ.பி.எல் பிளே- -ஆப் மற்றும் இறுதிச் சுற்றுக்கான டிக்கெட் விற்பனை நேற்று(17.05.2012) தொடங்கியது.…
இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் திரைப்பட இயக்குநர் விது வினோத் சோப்ராவின் ஃபெர்ராரி கி சவாரி படத்தில் தோன்ற…
(கிரு,பகீ)-இந்த வருடம் செலான் வங்கியின் performance awards, இம்முறை செலான் வங்கியின் யாழ்.கிளைக்கு(financial KPT s award)கிடைக்கப்பெற்றுள்ளது.…
-ஷர்மி-யாழ்.சுன்னாகத்தில் லங்கா ஒறிக்ஸ் லீசிங் கம்பனியின் ( LOLC) 167 வது புதிய கிளை இன்று (16.05.2012) புதன்கிழமை காலை 10.30…
யாரையாவது நாய் கடித்தால், அந்த நாயின் உரிமையாளருக்கு ஆறு மாதம் முதல் ஒன்றரை ஆண்டு வரை சிறைத் தண்டனை அளிக்கும் வகையில் பிரித்தானியாவில் புதிய விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.…
இறந்து விட்டதாக கருதிய நபர் ஒருவர் உயிர் பெற்றதால் அவரது இறுதி சடங்குகள் நிறுத்தப்பட்டுள்ளன.…